தொடர்ந்து தாய் தந்தையரை தொந்தரவு செய்த நபருக்கு நேர்ந்த கதி!

பிரித்தானியாவில் தாய், தந்தையரை தொடர்ந்து தொந்தரவு செய்ததற்காக நபர் ஒருவர் கைதான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவாரெனவும் இந் நபரை இங்கிலாந்து பொலிஸ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. போதைக்கு அடிமையான தேவன் படேல் என்பவர் போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு தொடர்ந்து தனது பெற்றோரை தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் போதைப் பொருட்களுக்கு தடை இருந்த போதிலும் இடைவிடாது தனது பெற்றோரை உளவியல் ரீதியாக … Continue reading தொடர்ந்து தாய் தந்தையரை தொந்தரவு செய்த நபருக்கு நேர்ந்த கதி!